கனடா மொன்றியல் ஈழத் தமிழர் உயிரிழப்பு!

கனடா மொன்றியல் ஈழத் தமிழர் ஒன்றியத் தலைவராகவும், பண்பாட்டுத் தமிழுறவு மன்ற கியூபெக் அமைப்பாளராகவும் இருந்த எஸ்.பி. கனகசபாபதி உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்பாறை திருக்கோவிலை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் 90 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அம்பாறை திருக்கோவில் முருகன் ஆலயத்தின் படம் பொறிக்கப்பட்ட கனேடிய முத்திரையை வெளியிட்டவர் ஆவார். கனகசபாபதி, பூபாலபிள்ளை (1945-6-20) திருக்கோவிலைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார். இவர் திருக்கோயில் மெதடிஸ்த மிசன் பாடசாலை, கல்லடி இராமகிருஷ்ணமிசன் சிவானந்த வித்தியாலயம் … Continue reading கனடா மொன்றியல் ஈழத் தமிழர் உயிரிழப்பு!